சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
06.03.2009. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது ...







