Year: 2009

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

06.03.2009. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது ...

விடுதலைப் புலிகள் இன்று 45 கி.மீ. பகுதிக்குள் முடக்கம் : பிரிகேடியர் உதய நாணயக்கார

06.03.2009. "விடுதலைப்புலிகளைப் படையினர் 45 கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கி வைத்துள்ளனர். புதுக்குடியிருப்புச் சந்தியையும் படையினர் கைப்பற்றி விட்டனர்" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ...

‘ஆனந்த விகடன்’ விற்பனை: ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைது.

06.03.2009 கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுக் ...

குறூப்ஸ்காயா மறைவின் 70வது வருடம் :தமிழரசன்

புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று ...

கிரிக்கெட் வீரர்களை கடத்தி தாக்குதலை நிறுத்த புலிகள் முயற்சித்திருக்கலாம்! : பாக். சம்பவம் குறித்து பாலித கோஹன கருத்து.

05.03.2009. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் ...

போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்:சுடான் அதிபர் மீது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் பிடி ஆணை.

05.03.2009. சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட ...

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம்:சபையில் தங்கேஸ்வரி எம்.பி.

05.03.2009. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக ...

பங்களாதேஷில் இராணுவப்புரட்சி!

பங்களாதேஷின் துணை இராணுவக் குழுவான ரைபல்ஸ் இன்று வியாழக்கிழமையும் புரட்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளின் வீதிகளிலிறங்கி ரைபல்ஸ் துருப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ...

Page 199 of 230 1 198 199 200 230