Year: 2009

ரஷ்ய சோசலிசத்தின் மறு உருவாக்கம் : போரிஸ் ககார்லிட்ஸ்கி நேர்காணல்

ரஸ்ய மார்க்சியரான போரிஸ் ககார்லிட்ஸ்கி மேற்குலகில் ஜனநாயக மற்றும் இடதுசாரி சார்ந்த எதிர்ப்பியக்கத்தில் ஒரு தவிர்க்கவியலாத குரலாக இருந்து வந்திருக்கிறார். முன்பு எதேச்சாதிகார அரசு சோசலிசத்துக்கு எதிராகவும், ...

இந்தியாவில் மனிதர் மலம் அள்ளும் அவலத்தை ஒழிக்க கோரி பிரிட்டனில் போராட்டம்.

08.03.2009. இந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக ...

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை கொடுமையின் உச்சகட்டம் : 2 தலித்துகள் படுகொலை.

08.03.2009. சங்கரன்கோவில் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்களில் 2 பேர் கொடூரமாக படு கொலை செய்யப்பட்டனர். தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டமாக நடந்துள்ள ...

அரச அடக்குமுறைக்திரான போராட்டத்திற்குத் தடைவிதித்த புலிகள்!

இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைக்கும் எதிரான பேரணி பிரான்சில் பல தடைகளைத்தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றது. - இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து! - இலங்கையில் ...

இன்று; சர்வதேச மகளிர் தினம்:உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள்-பான் கீ மூன்.

08.03.2009. பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  இன்று  கொண்டாடப்படவிருக்கும் ...

13வது திருத்தச்சட்டமூலத்தை ஆராய பிறிதொரு குழு!

07.03.2009. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் இருப்பதால் ஆளும் கட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் குழுவொன்று 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான யோசனைத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பணிகளை ...

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது:ஏ.எம்.ஜெமீல் .

07.03.2009.  "கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும். ...

Page 198 of 230 1 197 198 199 230