Year: 2009

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள்-வெட்கத்திற்கிடமான இந்தப் பட்டியலில் இலங்கை:பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு தெரிவிப்பு.

24.03.2009. இலங்கையில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் கடந்த வருடம் மோசமடைந்திருந்ததாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் கிரமமாகக் கொல்லப்படுவதும் அரசாங்கங்கள் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண ...

சுகந்தி சுப்பிரமணியன் – நீள்கிறது நினைவில்லைகள் : யமுனா ராஜேந்திரன்

மரணமுற்ற பெண்கவியான சுகந்தி சுப்ரமணியனை நான் அறிந்திருந்தேன். தொண்ணூறுகளின் மத்தியில் 'எனக்குள் பெய்யும் மழை' (எக்ஸில் வெளியீடு : பிரான்ஸ்) என ஆசியப் பெண்கவிகளின் மொழியாக்கத் தொகுப்பொன்றினைக் ...

இலங்கை ஜனாதிபதி மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு?: பியுசிஎல் கோரிக்கை.

23.03.2009. இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் ...

அமெரிக்க குழந்தைகளை விட இந்திய சீன குழந்தைகள் திறமையாக படிக்கின்றனர்:ஜனாதிபதி ஒபாமா கூறுகிறார்!

23.03.2009. அமெரிக்க குழந்தைகளை விட இந்திய மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் ...

அமெரிக்கா நீட்டும் நட்புக்கரம் வெல்வெட் உறைக்குள் மறைக்கப்பட்ட இரும்புக்கரம்:கொமேனி.

23.03.2009. அமெரிக்கா நீட்டும் நட்புக்கரம் வெல்வெட் உறைக்குள் மறைக்கப்பட்ட இரும்புக்கரம் என்று ஒபா மாவின் தொலைக்காட்சி உரைக்கு ஈரானின் பெருந் தலைவர் ஆயதுல்லா கொமேனி பதிலடி கொடுத் ...

சிறுபான்மை சமூகங்கள் பெரும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்:ரவூப் ஹக்கீம் .

23.03.2009. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையை கறுப்புக் கண்ணாடியிட்டு மறைத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப் ...

புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்ல அரசாங்கம் தயாரில்லை:இலங்கை அரசு.

23.03.2009. பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களின் நன்மைகருதி அவர்களைப் பாதுகாக்கும் ...

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் (விஜயகாந்த் கட்சி) தீக்குளித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர்   இன்று  மதியம் 12 மணியளவில், தனது ...

Page 190 of 230 1 189 190 191 230