இனப்பிரச்சினைக்கு தீர்வாக எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லை:இலங்கை அரசு.
26.03.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லையென தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவின் தேவைக்கேற்பவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு ...







