Year: 2009

இனப்பிரச்சினைக்கு தீர்வாக எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லை:இலங்கை அரசு.

26.03.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லையென தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவின் தேவைக்கேற்பவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு ...

பயங்கரமான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் சிறுபிள்ளை:அமைச்சர் ஜனக பண்டார.

26.03.2006. மிகப்பயங்கரமானவரான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் ஒரு சிறுபிள்ளை போன்றவரென மாகாண உள்ளூராட்சிகள் சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ...

இன்று;பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல்.

    இன்று (26.03.2009) பிற்பகல் 16:00 மணிக்கு பாரீஸில்  அமைந்துள்ள  PLACE  ST. MICHEL யில் பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற ...

2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

25.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2008ஆம் ...

இலங்கை விவகாரம்:ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வது தொடர்பாக தொடர்ந்து இழுபறிநிலை.

25.03.2009. ஐ.நா.: ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவது தொடர்பாக உறுப்பு நாடுகள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையே காணப்படும். அதேசமயம் இலங்கைக்கு உதவி ...

புலிகளின் துப்பாக்கிப் பிரயோகம்;அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல் -நடுவில் அப்பாவிச் சிவிலியன்கள் :ஐ.நா. சபை.

24.03.2009. வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய ...

புலம் பெயர்ந்து வாழும் சில தமிழ் பிரமுகர்களுடன் இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டுகிறது: பிந்திய தகவல் கொழும்பிற்கு மாற்றம்:

24.03.2009. இலங்கை அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கக் கோரியும் புலம் பெயர்ந்த நாடுகளில் ...

புலிகளைப் பாதுகாக்கும் பிரேரணைக்கு ஐ.நா. ஆதரவு இல்லை.

24.03.2009. பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதை நிறுத்தும்வரை அவர்களுக்குப் புத்துணர்வு ஏற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் செயற்படாது ஐக்கிய ...

Page 189 of 230 1 188 189 190 230