சோசலிசமும் தேசியமும்:மோகன்
சோசலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசிய வாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்திற்குப் பணியாற்றியவர்களும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறான போலியான சோசலிசம் ஃபாஸிஸவாதிகளாற் பயன்படுத்தப் பட்டுள்ளது. ...
சோசலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசிய வாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்திற்குப் பணியாற்றியவர்களும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறான போலியான சோசலிசம் ஃபாஸிஸவாதிகளாற் பயன்படுத்தப் பட்டுள்ளது. ...
இலங்கையில் நிலவும் “பயங்கரமான சூழ்நிலை” பற்றி விவாதிக்க ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றை கூட்ட, தான் கோரியிருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் ...
எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா ...
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க படைகள் நிறுத்தியதால்தான் 58,000 அப்பாவி மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று அயலுறவு அமைச்சர் ...
துஷ்பிரயோகங்களுக்கும் முறைகேடுகளுக்கும் உள்ளாகும் பிள்ளைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்குப் புதிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பிள்ளை ...
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2002ம் ...
அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் ...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.