வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 38 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்ற மக்களில் சந்தேகத்தின் பேரில் மேலும் 38 சிறுவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராசா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர் ...







