Year: 2009

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடுமென பிரபல சிங்கள இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் ...

மேற்கு நாடுகள்; வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத பாசாங்குத்தனம்:இலங்கை விமர்சிப்பு.

யுத்தநிறுத்த அழைப்புகளை விடுத்துவருவது தொடர்பாக மேற்கு நாடுகளை இலங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது. யுத்தநிறுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான வெற்றியை ஈட்டமுடியாமல் ...

கட்டாய தடுப்பு முகாம்களின் உள்ளே : Edna Fernandes

25 வருட போரின் கொடுமைக்கும், தற்போதைய கட்டாய தடுத்து வைப்புக்குமான ஆதாரங்கள் அவர்களது கண்களில் தெரிந்தன. இந்த நலவாழ்வு முகாம்களுக்குள் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிப்பதில்லை என்று ...

மேதினம் – அடையாளங்கள் எனும் அமுக்குப்பிசாசு : ஜமாலன்

”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த ...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் புரட்சிகர மே தினக்கூட்டம்.

01.05.2009 யாழ்ப்பாணம் புத்தூரில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்;தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்,வட பிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன், அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம்,கட்சியின் ...

தினுஷிகாவின் கொலை:கைது செய்யப்பட்ட ஐவரில் சிலருக்கு ஆயுதக் குழுவொன்றுடன் நெருங்கிய தொடர்பு?

மர்மமான முறையில் காணாமல் போய் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை கணிஸ்ட வித்தியாலய மாணவி சதீஷ்குமார் தினுசிக்கா கொலை தொடர்பாக ஐவர் கைது ...

மட்டக்களப்பில் அத்துமீறிய குடியேற்றம்: உடன் நிறுத்த இரா. துரைரத்தினம் கோரிக்கை.

மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு ...

பணத்திற்காக எதையும் செய்வோம்;மட்டக்களப்பை அதிர வைத்துள்ள பாடசாலை மாணவியின் கொலை: எம்.எஸ்.குமார்

பணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது. கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு ...

Page 164 of 230 1 163 164 165 230