கட்சித் தாவல் : பௌத்த பீடம் அறிக்கை
இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் பௌத்த மதம் பிரதான பங்கு வகிக்கிறது. பெரும்பாலான சிங்களக் கிராமங்கள் பௌத்த விகாரையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பேரின வாதத்தின் தத்துவார்த்த அங்கங்களாகத் தொழிற்படும் ...
இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் பௌத்த மதம் பிரதான பங்கு வகிக்கிறது. பெரும்பாலான சிங்களக் கிராமங்கள் பௌத்த விகாரையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பேரின வாதத்தின் தத்துவார்த்த அங்கங்களாகத் தொழிற்படும் ...
வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை ...
""செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். ...
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. தலைவர்களை படுகொலை செய்வதற்கு அரசினால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக்குழுவே மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு என்றும் அரசுக்கும் இந்த ஆயுதக்குழுவுக்கும் ...
இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் ...
இந்தியாவின் பிரபல விளம்பர நிறுவனமான விஜயலாவ் நிறுவனத்திடம் மகிந்த ராஜபக்ச வின் தேர்தல் பிரசாரப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தாம் மேற்கொள்ளும் பிரசாரப் பணிகளுக்காக சர்வதேச மட்டத்திலான ...
இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களால் இந்தியாவின் விளிம்பு நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறார்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாவதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன் ...
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு வெடித்துள்ளது. ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தெலுங்கானா ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.