Year: 2009

ராஜபக்சவிற்கும் பொன்சேகாவிற்கும் நடுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை கைவிடுவது என்று எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும ...

மஹிந்த ராஜபக்ஷ மஹிந்தவின் பிரசாரப் பணியில் இந்திய நிபுணர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் ...

தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர். ...

“தெலுங்கானாவைப் போல் தமிழகத்தை இரண்டாகப் பிரித்து மதுரையை தலைநகராகக் கொண்ட மாநிலத்தை உருவாக்க வேண்டும்!”

தெலுங்கானாவைப் போல தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்கள் ...

புலிகளின் பல பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பல பில்லியன் ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் தங்கம், பணம் என்பன ராஜபக்ச வளவின் பெட்டகங்களுக்குச் செல்லாது இலங்கை ...

எங்கள் தந்தையர் தேசத்தில்…..:லக்‌ஷ்மி சரவணக்குமார்.

இருப்பினும் ஒரேயொரு விசயத்தினை மட்டும் தான் மறுபடியும் அல்லது இறுதியாக சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதுதான் தந்தையர் தேசமென பொய்யானதொன்றை காட்டும் எதிர்காலத்தினைதான் நீங்கள் ...

ஒபாமா நோபல் பரிசை பெறுவதை கடுமையாக விமர்சித்துள்ள காஸ்ட்ரோ!

ஆப்கானிஸ்தானில் மேலதிக துருப்புகளை நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை ஏற்றுக்கொள்ளவிருப்பதை கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ ...

Page 15 of 230 1 14 15 16 230