அம்பலத்தில் கருணாகரன் என்னும் லோகிததாஸ்: டி.அருள் எழிலன்
நேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார் . அப்படியா? என்று ...
நேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார் . அப்படியா? என்று ...
லண்டனில் இருந்து புறப்பட்ட கப்டன் அலி ("வணங் காமண்") கப்பல் சென்னைக் கடலில் பல நாள்களாக நின்று அந்தரிக்கிறது. தொடர்ச்சியாக 51 நாள்கள் பயணித்த அலைச்சல், ...
போர்க்களத்தில் நின்று செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா 'சிரச' தொலைக்காட்சி ஊடகத்தின் ஒலிவாங்கியை வீசி ...
சமூக சிந்தனையாளன் இ.முருகையன் மறைவிற்கு இறுதி அஞ்சலி மூத்த கவிஞராகவும் இலக்கிய ஆற்றல்கள் நிறைந்தவராகவும் தமிழ் அறிஞராகவும் வாழ்ந்து வந்த இ.முருகையன் 27-06-2009 அன்று இயற்கையெய்தியமை ...
இலங்கை இராணுவ உயரதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதுவர் பதவிகளை வழங்கும் நடவடிக்கையை அதிபர் ராஜபக்ச அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த ...
இலங்கைப் பிரச்சினை பற்றி அமெரிக்க மனித உரிமைவாதியும் மொழியியலாளருமான நோம் சாம்ஸ்க்கி ஒரு நேர்முகம் கொடுத்திருந்தார். முன்னாள் 'லங்கா கார்டியன்' பத்திரிக்கை ஆசிரியரும், இன்னாள் மகிந்த ராஜபக்சே ...
குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது. இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ...
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.