குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள்
இஸ்லாமிய ஹிஜ்ரீ புத்தாண்டை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்த '(1) ஹிஜ்ரா - இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் ஆஷூரா நோன்பு சிறப்பு ...
இஸ்லாமிய ஹிஜ்ரீ புத்தாண்டை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்த '(1) ஹிஜ்ரா - இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் ஆஷூரா நோன்பு சிறப்பு ...
தாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் ...
வன்னிப் போரின் முடிவிற்குப் பின்னர் ஈழத் தமிழ அகதிகள் ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பி உலங்கெங்கிலும் தஞ்சமடைகிறார்கள். உயிர் தப்பிச் செல்லும் அகதி மக்களை வைத்து பணம் சம்பாதிக்க ...
நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது. ...
இலங்கையின் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி மட்டக்களப்பின் வரலாற்றை அறிய முற்படுவதே தற்போதைக்கு சாத்தியமானதாக அமையும் போல் தெரிகிறது. அத்துடன் மட்டக்களப்பில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும்.
முன்னாள் இராணுவ தளபதியும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு ஐக்கிய ...
உலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகள் 10 இற்குள் இலங்கை நெருக்கடியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு என்ற சர்வதேச மனிதாபிமானக் குழு தனது வருடாந்த அறிக்கையை ...
கொழும்பு: புலித் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை ஐ.நா பொறுப்பாளர் திரும்பப்பெற வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.