Month: December 2009

2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன

இந்து கடவுகள்களுக்கு தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் உயிர்பலியின் தொடர்ச்சியாக நேபாளத்தில் 2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன. நேபாளில் உள்ள பரியாபூர் என்ற கிராமத்தில் உள்ள ...

ஹெட்லி குறித்த விசாரணை திடீரென ரத்து

இந்தியா, டென்மார்க் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானியின் ...

மகிந்தவிற்கு ஆதரவு வழங்குங்கள் : கருணா

"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ...

நல்லபாம்பா? நாகப்பாம்பா? தமிழர்களுக்கு எது வேண்டும்? – டி.அருள் எழிலன்.

தமிழக மக்களின் வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பாத மத்திய அரசு பிரபாகரன் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களை வைத்தே சில தந்திரமான பிரச்சாரங்களைச் செய்கிறது எப்படி?

லண்டனில் இந்திய மாணவர்களின் அவல நிலை!

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்பதற்காக பிரித்தானியாவிற்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகுதி நேர வேலை ஏதும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர். ...

Page 25 of 25 1 24 25