Month: December 2009

ஆப்கானில் சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு ...

பாபா அணு ஆய்வக விபத்து:தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பு?

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன் சேகாவிற்கு ஆதரவு?

இலங்கை ஜனாதிபத்தித் தேர்தலில் முன்னைய புலிகள் ஆதரவுக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) சரத்பொன் சேகாவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ...

தென்னாசியாவில் இலங்கையிலேயே பத்திரிகையாளருக்கு அதிகம் பாதிப்பு:இவ்வாண்டு நிலைமை குறித்து தென்னாசிய ஆணைக்குழு தகவல்!

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது. தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் ("சவ்மா") ...

நந்திக் கடல் பிரதேசங்களில் ஆயுதங்கள் : பிரதி பொலிஸ் மா அதிபர்

புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் ...

இந்திய பயணம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பல்வேறு ...

மீள் குடியேற்றம் ஓர் தேர்தல் நாடகமே – சரத் பொன்சேகா

மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரங்கள் ஓர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ...

108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம்!

108 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு பொங்கலன்று கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ம் தேதி அதிகாலை நிகழ்கிறது. ...

Page 1 of 25 1 2 25