Month: December 2009

புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோள் நிராகரிப்பு!

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் ...

உல்ஃபா அமைப்பினரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது வங்கதேசம்!

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான ...

இந்தியாவிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!

இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள விசேட அழைப்பொன்றை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய(05.12.2009) தினம் இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். நாளை முற்பகல் நடைபெறும் ஐக்கிய ...

சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் :அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான ...

ஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் : ரனில்

ஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்ந்தும் நாட்டின் வளங்களை சூறையாடியும் ஊழல் ...

அன்று புலிகளுக்குப் பணம் வழங்கிய ஜனாதிபதி இன்று அவர்களின் பணத்தில் வெற்றி பெற முயற்சி ! : ரணில்

"2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக் ...

மரண அச்சுறுத்தல்:ஊடகவியலாளர் போத்தல ஜயந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்!

தொலைபேசி மூலம் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வந்த மரண அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புத் தேடி , இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவரும் திறனாய்வு ஊடகவியலாளருமான போத்தல ...

தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்துவோம் : சிவாஜிலிங்கம்

இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்றொழித்த  ஜனாதிபதி ராஜபட்சவும், முன்னாள் தளபதி பொன் சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக ...

Page 22 of 25 1 21 22 23 25