நிபந்தனையற்ற ஆதரவு : பிள்ளையான் – மகிந்த பேரத்தின் பின்னர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். நேற்று மாலை ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். நேற்று மாலை ...
மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிரந்தரமாக வேண்டும் என்றால் பாலஸ்தீனம் சுயாட்சி கொண்ட சுதந்திர இறையாண்மை உள்ள நாடாக உருவாக வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பொதுச் ...
போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து டிசம்பர் 3ம்தேதியுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் ...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினை அடுத்து, ஜனாதிபதி தேர்தலில், மஹிந்தவுக்கே ஆதரவளிக்கப்போவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ...
இலங்கை அரச அடாகுமுறைகளின் கோரத்திலிருத்து தப்பித்து ஐரோப்பியப் புலம்பெயர் நாடுகளில் குடியேறிய தமிழ் மக்களின் கடின உழைப்பின் ஒரு பகுதியான புலிகளின் சொத்துக்களை இன்று இலங்கைப் பேரின ...
ஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் ...
பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க இயலாத பலவீனமான நாடாகவே இப்போதும் உள்ளோம் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு எதிராக அமைத்துள்ள கூட்டணியே இதற்குக் ...
அரசியல் கறை படிந்த தலைமைகளும் இரத்தக் கறை கொண்ட தமிழ் இயக்கங்களும் சூரிச் நகரில் கூடி யாருடைய நலன்களுக்காகப் பேசினர் என்பதை இன்றுவரை தமிழ் முஸ்லிம் மலையகத் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.