ஈழத்தமிழ் மக்களின் அரசியலும் எதிர்காலமும் பற்றிய ஒரு புத்தகத்தின் வரவு: யதுஷன்
மாற்று அரசியல் பேசியவர்களைத் துரோகிகள் என்று பட்டம் சூட்டிய கனவான்கள் தான் இப்போது தமது தியாகிகள் வேடத்தைக் கலைந்து அரசியல் வறுமையில் அம்மணமாக நிற்கிறார்கள்.
மாற்று அரசியல் பேசியவர்களைத் துரோகிகள் என்று பட்டம் சூட்டிய கனவான்கள் தான் இப்போது தமது தியாகிகள் வேடத்தைக் கலைந்து அரசியல் வறுமையில் அம்மணமாக நிற்கிறார்கள்.
உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவிருப்பதாக இந்திய செய்தி இதழான 'த ...
இலங்கை கடற்படையினால் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ...
கொசோவுக்கு ஏற்பட்ட கதியால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்க கொழும்பு விரும்புவதாகவும் இது தொடர்பாக அதிகளவுக்கு விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ, மனித ...
Release Tissainayagam and all political prisoners now! FOR THE FREEDOM OF TISSAINAYAGAM............. Seminar and book launching ceremony 12th November 2009 ...
வடகிழக்கில் போராடும் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினரும் இந்தியாவின் மூத்த அரசியல் சிந்தனையாளருமான கோபட் காண்டேயை நார்கோ அனாலிசிஸ் செய்ய அனுமதிக்கும் படி டில்லி நீதிமன்றத்தில் ...
ஆதிதிராவிடர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் குற்றஞ்சாட்டினார். இது ...
யாழ். மாவட்டம் வலிகாமம் மேற்கில் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும், சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின் றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.