Month: November 2009

திருகோணமலையில் 109 பேர் காணமல் போயுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 109 பேர் காணாமல் போனதாகவும், 82 பேர் கடத்தப்பட்டதாகவும், ...

அதிகார விளையாட்டு : குட்டி ரேவதி

இந்தியா என்ற பூகோள எல்லையைக் கொண்ட வரலாற்றிலும் அரசியலிலும் கடந்த காலங்களில் எழுந்துள்ள போர்க்குரல்கள் எல்லாமே ஆரியர்கள் திராவிடர்கள் மீது செலுத்திய ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையே.

இலங்கைத் தேர்தல் விவகாரம் : சரத் பொன்சேகாவின் ராஜினாமா

  கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சரத் பொன்சேகா இராஜிநாமா கடிதத்தை வழங்கினால் அதற்கான ...

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது ...

ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு தயாராகுங்கள்! : வெனிசுலா மக்களுக்கு சாவேஸ் அறைகூவல்!

போருக்கு தயாராவதிலும், போருக்கு தயாராக மக்களுக்கு உதவுவதிலும் நாம் ஒரு நாளைக் கூட வீணாக்கக் கூடாது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹூயூகோ சாவேஸ் தம்முடைய வாராந்திர மக்கள் ...

எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!:அசோக் யோகன்

கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார்.

இலங்கை செல்ல அனுமதி கிடைக்கவில்லை : ஐ.நா மனித உரிமைக் கழகம்

இலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து ...

தமிழர் பிரதேசங்களில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா!:இலங்கை அரசு

தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா என்று இலங்கை அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசின் ...

Page 15 of 22 1 14 15 16 22