Month: November 2009

சரத் பொன்சேகா ராஜினாமா.

ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ...

நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தென்னாபிரிக்கா உதவும்!

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கும், நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் தென்னாபிரிக்கா உதவும் என ...

அகதிகள் பிரச்சனை : கருணாநிதி இன்று கூட்டம்

கருணாநிதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறு‌‌கிறது. செ‌ன்னை தலைமைச் செயலகத்தி‌ல் மாலை 4.30 மணிக்கு நடைபெறு‌ம் இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் இலங்கை‌த் தமிழ் அகதிகளுக்கான முகாம்களை பார்வையிட்டு, ...

அகதிகளும் மனிதர்களே : தமிழ் சொலிடாரிட்டி

இந்தோனேசியாவில் மனிதப்பெறுமானங்கள் அனைத்தையும் நிராகரித்து, ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்விடமிறித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு தொடர் போராட்டங்களை ...

பாகிஸ்தானுக்கு சீனாவின் அதிநவீன போர் விமானங்கள்!

சீனாவிடமிருந்து 36 அதிநவீன ஜே-10 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. சுமார் ரூ. 6,524 கோடி மதிப்பிலான இந்தப் போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ...

டி.ஆர். பாலு அமைத்து வரும் சாராய தொழிற்சாலை : அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி கிராமத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அமைத்து வரும் எரிசாராய தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ...

சரத் பொன்சேக்காவின் பிரதிநிதியொருவரைச் சந்திக்க இந்திய புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் இலங்கை வருகிறார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பிரதிநிதியொருவரைச் சந்திப்பதற்காக இந்தியாவின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் இவ்வாரம் இலங்கை வரவுள்ளதாக தூதரகத் ...

எந்தத் துறையிலும் கடமையாற்றுவதற்கு இராணுவத்தினர் தயார் : நாணயக்கார

இராணுவத்தினரின் கடமை யுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும் பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு இராணுவத்தினர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய ...

Page 14 of 22 1 13 14 15 22