Month: November 2009

சிவில் சமூகம் என்பது வறியவர்களின் சக்கரவர்த்திகளல்ல!: இ. தம்பையா

இன்றைய சூழ்நிலையில் அதிகமான புத்திஜீவிகள் அரச சார்பற்ற நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளதால் அரச சார்பற்ற நிறுவனங்களையே சிவில் சமூகம் என்று குறுகியவாறு அர்த்தம் கற்பிக்கும் ஆபத்து இருப்பதை அவதானிக்க ...

பதவி விலகலுக்கான காரணங்கள் ! :சரத் பொன்சேக்கா

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியின் பின்னர் இராணுவத்திற்குள் சூழ்ச்சியொன்றை மேற்கொள்ளப் போவதாக பல்வேறு நிறுவனங்களும், நபர்களும் ஜனாதிபதிக்கு பொய்யான தகவல்களை வழங்கியதை அடுத்து அதுகுறித்து சந்தேகம் கொண்ட ...

சிங்கள கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் :

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதிகள், இன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடந்த்துள்ளனர். காயமடைந்த ...

வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை – பிரேம்

          ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இழப்புகளைச் சந்தித்திருப்போம். பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், தெரிந்தோர், அக்கம்பக்கத்து உள்ளோர், ...

மாவோயிஸ்ட்டுகளினால் நேபாள அரசு தலைமைச் செயலகம் முற்றுகை!

பிரச்சந்தா உள்ளிட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் தலைமையில் பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் நேபாள அரசு செயலகமான சிங்கதர்பாரை முற்று கையிட்டனர். தற்போதைய கூட்டணி அரசு பதவி விலக வேண்டுமென்று ...

சீனாவின் சட்ட விரோத சிறைகள் மூடப்பட வேண்டும்:HRW

சீனாவில் செயற்பட்டு வரும் நூற்றுக் கணக்கான சட்ட விரோதமான சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. இந்தச் ...

செட்டிப்புலம் பிரச்சனை: யாருக்கும் வெட்கமில்லை!

செட்டிப்புலம் கிராமத்தில் வன்னியர்கள் 300 குடும்பங்களும், தலித்துகள் 115 குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னியர்களில் பெரும்பான்மையோர் தென்னந்தோப்புகளுடன்கூடிய நிலம் வைத்துள்ளனர். அவர்களின் நிலங்களில் தலித்துகள் கூலித் தொழில் செய்து ...

புலிகளின் பின்னர் : விஜய்

இந்தியாவில் வன்னிப் போரில் மக்கள் அழிவுக்கெதிராக எழுந்த குரல்களை அடக்கவும், திசை திருப்பவும மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டோம். ஐ.நா போன்ற அமைப்புக்கள் தடுமாற்றத்திற்குள்ளாக்கப்பட்டன. விடயங்களைப் பொது அரங்கில் ...

Page 13 of 22 1 12 13 14 22