Month: November 2009

இலங்கை அரசினதும் பெரும் தேசியக் கட்சிகளதும் கண்டனம்

அமரிக்கா சென்றுள்ள சரத் பொன்சேகா அமரிக்க அரச அதிகாரிகளால் பல தரப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  இதே வேளை அடிப்படை வாதக் கட்சிகளான ஜாதிக ஹெல ...

போர்க்குற்றம் குறித்து ராணுவத் தளபதியிடம் சாட்சியம் கோரும் அமரிக்கா

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ...

“உள்ளுர் இலக்கியமும் உலக இலக்கியமும்” – சி. சிவசேகரம் : பௌர்ணமி நாள் ஒன்றுகூடல்!

தேசிய கலை இலக்கியப் பேரவை மாதம் தோறும் பௌர்ணமி நாள் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்திவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இம்மாத நிகழ்வது எதிர்வரும் பௌர்ணமி தினமான நவம்பர் ...

தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி!

தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப் பினருமான ...

அமெரிக்க ஆக்கிரமிப்புபோரால் அந்நாடேநிலைகுலைந்து போயுள்ளது:ஆப்கான் போருக்கு எதிர்ப்பு – அமெரிக்க அதிகாரி விலகல்!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சமாதானத்தின் தூதுவராக தன்னை பாரக் ஒபாமா முன்னிறுத்திக்கொண்டார். தற்போது அவர் சட்டப்பூர்வமாகவே (நோபல் அமைதி பரிசு மூலம்!) ...

போர்க்குற்றங்களுக்காக மகிந்த அரசு தண்டிக்கப்பட வேண்டுமா? -பதில் இல்லை : ஜயலத் ஜயவர்தனா நேர்காணல்

இனியொரு: ஐக்கிய தேசியக் கட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவதெல்லாம் 83 இனப்படுகொலை தான். கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருபதை ...

Page 22 of 22 1 21 22