Month: November 2009

புலிகளின் பின்னர் புதிய புலம் பெயர் கட்சிகள் : சபா நாவலன்

கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் ...

மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி!

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடைபெற்ற மகத்தான புரட்சியின் 92-ம் ஆண்டு விழா சனிக்கிழமை உலகம் முழுவதிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் ...

உரிமை மீறல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது : இலங்கை அரசு

மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்க அரசு, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித ...

அடை மழை : முகாம்களில் அவல நிலை அதிகரிக்கிறது.

தற்போது பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், ...

அமெரிக்கா சென்று வந்ததும் பொன்சேகாவுக்கு அதிர்ஷ்டம்!

அமெரிக்கா சென்று விசாரணைப் பரபரப்புக்களை ஏற்படுத்தித் திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒருவகை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது! அவருக்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் ...

மனித் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றிஇலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி

மனித் உரிமை  மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான ...

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் பயணத் தடை?

இலங்கையின் இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவதற்கு தடை விதிக்கும் பிரேரணையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Page 17 of 22 1 16 17 18 22