முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டோர் விபரங்கள் ? : மனோ கணேசன்
வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் குறித்த முழுமையான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சிவில் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தங்க ...







