Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! : மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

இனியொரு... by இனியொரு...
10/05/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

krish77கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி, கடல் போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணைக்கட்டு முற்றிலும் நிரம்பியது. எந்த நேரமும் அணைக்கட்டு உடைந்து அருகில் இருக்கும் கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரைகளில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிருஷ்ணா நதியில் உள்ள பிரகாசம் அணைக்கு 10.61 லட்சம் கன அடி நீர் வருவதால் அது கடல்போல் காட்சி அளிக்கிறது.

 106 வருடங்களுக்குப் பின் கிருஷ்ணா நதியில் இதுபோல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. 1903 ஆம் ஆண்டு 10.30 லட்சம் கன அடி நீர் பதிவானதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையினால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தற்போது மழை ஓய்ந்து விட்டது. ஆனாலும் அணைகள், ஏரிகள், நிரம்பி விட்டதால் அதில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர், பிரகாசம் ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அனைத்து அணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை உடையும் ஆபத்து

ஸ்ரீசைலத்தில் இருந்து திறந்து விடப்பட்ட 11 லட்சத்து 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் நாகர்ஜுனா சாகருக்கு வருகிறது. அங்கிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் பிரகாசம் அணைக்கு வந்து சேர்கிறது. ஏற்கனவே பிரகாசம் அணை நிரம்பியுள்ள நிலையில் ஒரே நேரத்தில் இவ்வளவு தண்ணீர் வருவதால் அதை தாங்கும் அளவுக்கு பிரகாசம் அணை இல்லை. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். எனவே தண்ணீரைத் தாங்கி கொள்ள முடியாமல் அணை உடையும் ஆபத்து உள்ளது.

பிரகாசம் அணை விஜயவாடா நகருக்கு முன்னால் உள்ளது. அணை உடைந்தால் விஜயவாடா நகரமே அழிந்து விடும் ஆபத்து உள்ளது. இதனால் நகரில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமாக இருப்பதால் நகரில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முதல்வர் ரோசய்யாவும் மக்களுக்குத் தனியாக வேண்டுகோள்விடுத்து உள்ளார். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அவர் கூறியுள்ளார்.

அணை உடைந்து விட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட, மீட்புக் குழுக்களும் தயாராகவே உள்ளன. அணைக்கு வரும் தண்ணீரை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற உள்ளனர். இதற்காக மதகுகள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தடுமாறும் தமிழ்த் தலைமைகளும்-தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்:வெகுஜனன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...