Month: October 2009

அரசாங்கம் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக பொய்ப் பிரசாரம் : ஜே.வி.பி.

மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய ...

யார்பக்கம் ? : சபா நாவலன்

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக

புலி உறுப்பினர்கள் மற்றும் மக்களை களவாக வெளியேற்றியதில் அரசியல்வாதி ஒருவருக்கு 200 கோடி ரூபா வருமானம்!

 வவுனியா இடம்பெயர்  முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும்  செயற்பாட்டிற்காக  பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ...

கடினமான சூழ்நிலையிலும் துணிவுடன் நடந்து கொள்வது குறித்து இன்று என் கணவர் போதித்து வருகிறார்:ரொன்னேட் திஸ்ஸநாயகம்.

"எனது கணவர் கடந்த 20 வருட காலமாக பீட்டர் மெக்லரின் குறிக்கோளான இலக்கை எட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஊடகத்துறையில் பீட்டரைப்போல பலருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து ...

சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ:எட்டாவது சர்வதேச தமிழ் குறுந்த்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்!

Independent Art Film Society of Toronto  சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ: எட்டாவது சர்வதேச தமிழ்  குறுந்த்திரைப்ப்பட விழா – படைப்புகளுக்கான கோரல் :  பலரின் வேண்டுகோளுக்கு ...

ஆந்திராவின் மிகப்பெரிய அணை ஸ்ரீசைலம் உடையும் அபாயம்!

 ஆந்திராவின் மிகப்பெரிய அணைகளுள் ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. இந்த அணையில்தான் கிருஷ்ணா தண்ணீர் தேக்கப்பட்டு கண்டலேறு அணைவழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 885 ...

தடுப்பு முகாமில் விடுவிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல வழியின்றி அல்லல்!

இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம்  தடுப்பு முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் ...

Page 24 of 27 1 23 24 25 27