இலங்கைத் துணைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : நெடுமாறன்
சென்னை: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் இலங்கை துணை தூதருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு பார்வையிட யாரையும் ...
சென்னை: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் இலங்கை துணை தூதருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு பார்வையிட யாரையும் ...
பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும்
தலாய்லாமா என்பவர் இந்தியாவிலுள்ள ...
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்க கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பிரிவாக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 27 ஆம் பிரிவில் நாட்டில் ...
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் மக்கள் மிகப் பயங்கரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ...
இந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ...
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நிலக்கரி மின்நிலையத்தை அமைப்பதற்காக இந்தியாவிற்கு காணிகள் வழங்கப்பட்டமையினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் தங்கியிருந்த 7 ஆயிரம் மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ...
இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்று சொன்னதும். முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல என்று சொன்னதும் தமிழகத்தில் கடும் கொந்தளிப்புகளை ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.