Month: October 2009

நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன்?- ஜெயலலிதா.

இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு பிரஜா உரிமை தேவையில்லை : கருணா

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளின் தொகை ஏறக்குறைய 20000 என்றும் இவர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை வழங்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா ...

2010 இலும் முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்!

வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்களைத் தொடர்ந்து அடைத்து வைப்பதற்காக அனைத்துலக நிதி வழங்குநர்களிடம் இருந்து மேலும் நிதி உதவிகளைக் கோரி உள்ளது இலங்கை அரசு. "அடுத்த ...

ஐ.எம்.எப் அதிபர் ஸ்ரொஸ்கான் மீது செருப்பு வீச்சு : பல்கலைக் கழக மாணவன் கைது

துருக்கி, இஸ்தான்புல் பல்கலைக் கழகத்க்க்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) அதிபர் டொமினி ஸ்ரொஸ்கான் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. செருப்பு வீசிய ...

கிழக்கு மாகாணத்தில் சிங்கள அதிகாரிகளே தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகாரிகள்!

கிழக்கு மாகாணத்தில் 75 சத வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ள போதிலும் மாகாண கல்வி அமைச்சில் தீர்மானங்களை எடுக்கும் ...

கலந்துரையாடல் அறிவிப்பு!

                                           கலந்துரையாடல் அறிவிப்பு!                                           கலந்துரையாடப்படும் புள்ளிகள்                    1. இலங்கை இனமுரண்பாடு:                    - அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்                   தமிழ்மக்களின் எதிர்காலமும் ...

அரசு – புலிகள் இரகசியப் பேச்சின் இறுவெட்டு தயா மாஸ்ரரிடம் இருப்பதாலேயே அவருக்குப் பாதுகாப்பு!:ரணில் விக்கிரமசிங்க

   அரசுக்கும்  புலிகளுக்குமிடையில் 2006 இல் வன்னியில் இடம்பெற்ற இரகசியப் பேச்சு தொடர்பான இறுவெட்டு (சீ.டி.) ஒன்று தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரிடம் உள்ளது ...

இலங்கையில் இந்திய கடற்படை

இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 140 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்த ...

Page 22 of 27 1 21 22 23 27