Month: August 2009

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் பயிற்சி!

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் ...

சமூகசேவையாளர் உப்பாலி குரோ அவர்கள் லண்டனில் காலமானார்.

  பிரபல சமூகசேவையாளரும் ,சமாதான செயற்பாட்டளாரும், ரிபிசி இயக்குனர்களில் ஒருவரும், பாரிஸ்டருமான உப்பாலி குரோ அவர்கள் வெள்ளிக்கிழமை 21-08-09 அதிகாலை லண்டன் மருத்துவமனையில் காலமானார். இவர்,  இலங்கையில் உள்ள ...

தமிழகம் இடைத்தேர்தல்- 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி!

கடந்த 18-ஆம் தியதி தமிழகத்தின் திருவைகுண்டம், கம்பம், தொண்டாமுத்தூர், ப்ர்கூர், இளையான்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலை மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, ...

திருமாவளவன் மீது நடவடிக்கை வேண்டும் : தங்கபாலு கோரிக்கை.

தேர்தல் வெற்றி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திருமா தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது      , தடை செய்யப்பட்ட அமைப்பை ...

மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரையில் உள்ளடங்கவில்லை :திஸ்ஸ விதாரண

      இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்விற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண ...

பாக்கியசோதி சரணமுத்து விற்குகொலைப் பயமுறுத்தல்

The Centre for Policy Alternatives (CPA) இன் நிறைவேற்றுப் பணிப்பாளரான பாக்கியசோதி சரணமுத்து விற்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க போன்ற இலங்கை அரசின் ...

இராணுவ மயமாகும் வன்னி

வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய ...

Page 6 of 18 1 5 6 7 18