Month: August 2009

எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றம்.

வியட்நாமில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொண்டதற்காக அப்பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை. தங்களுடைய வாழ்வில் புதிய ...

இலங்கை இனப்படுகொலையின் பின்னணியில் இந்தியா : செய்தியாளர் சாட்சி

ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், ...

சிறுவர்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை :மாவை

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அவசர சிகிச்சைக்காக சிறுவர்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதீராஜா தெரிவித்துள்ளார். ...

புலிகளுக்கெதிரான போரில் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளனர்.

        விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 25 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போரினால் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளதாக செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் ...

இலங்கையில் தலிபான் ஆட்சி: நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய ஜே.வி.பி.; மங்கள புதிய கூட்டணி!

    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். ...

13வது திருத்தம்-அமுற்படுத்தவும் இயலாது;அப்பாற் செலவும் முடியாது:தோழர் இ. தம்பையா

இன்னும் ஒரு மாத காலத்தில் திஸ்ஸ வித்தாரணவின் பணிகளும் முடிவிற்குக் கொண்டு வரப்படும். ஏன்றே நம்பப்படுகிறது. அவர் தலைமையிலான அரசியற் தீர்வு நடவடிக்கைகள் புறந்தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ...

கலாநிதி ந. இரவீந்திரனின் ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ நூல் பற்றிய கருத்தாடல்கள் :லெனின் மதிவானம்

இந்நூலை இளயத் தலைமுறை அவதானமாகவும், ஆழமாகவும் உள்வாங்குதல் நல்ல முயற்சியாகும். ஏனெனில் இதன் பின்புலம் அடிநிலை மக்களையும், உழைக்கும் மக்களையும் தலித் பிரிவினரையும், ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தையும் முன்னிறுத்தி ...

புதிதாக நிர்மாணிக்கப்படும் இராணுவ மற்றும் சிங்களக் கிராமங்களில் முகாமிலுள்ள மக்களை குடியமர்த்தத் திட்டம்!

      புதிதாக நிர்மாணிக்கப்படும் இராணுவ மற்றும் சிங்களக் கிராமங்கள் உள்ளடங்கிய திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி ...

Page 5 of 18 1 4 5 6 18