Month: June 2009

ஐ.நா மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டு மறைக்கவில்லை : பன் கீ மூன்

வெற்றிக் களிப்பின் ஆபத்தை உணர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் ...

சிறு குழந்தைகளிடம் கைவிரல் அடையாளம் பெறுவது கொடூரமான செயல் என்றே கருதுகிறேன்:வீ. ஆனந்தசங்கரி.

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு.   அன்புடையீர்,   10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா?   ...

ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கை நிராகரிப்பு!

இலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை ...

எல் சால்வடார் ஜனாதிபதியாக இடதுசாரி தலைவர் மாரிசியோ பதவியேற்பு.

மார்க்சிய புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட பாரபுன்டா மார்ட்டி நேஷனல் லிபரேஷன் பிரண்ட் (எப்எம்எல்என்) கட்சியின் தலைவர் மாரிசியோ ப்யூன்ஸ் எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 50 ஆண்டுகளாக ...

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல: இரா.தங்கவேல்.

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான ...

விஜே நம்பியாரை இலங்கைக்கு தூதுவராக அனுப்பியிருக்கக்கூடாது என பான் கீ மூனின் நெருங்கிய ஆலோசகர்கள் கருதியிருந்தார்கள்:இன்னர் சிற்றி பிரஸ்.

  இலங்கையில் ஐ.நா. எதனை செய்தது, எதனை செய்யவில்லை என்பது தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து உள்ளன. ஜூன் 3 இல் (நேற்று முன்தினம்) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.வின் ...

இந்த நாட்டில் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது-இதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்பட்டாலும் கவலையில்லை : சரத் என் சில்வா

இலங்கையில் ஒரு இனமே உள்ளது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இனங்கள் இல்லையென தெரிவிக்கப்படுவதெல்லாம் பச்சைப்பொய் என தெரிவித்துள்ள இலங்கையின் உயர் பீடமான சட்ட பீடத்தின் தலைமை நீதிபதியான ...

யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் விடுதலை செய்யப்படமாட்டர்கள்.

யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என்றும் அதன் பின்னரே  வழக்கு பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் சிறீ லங்கா  அரசு கூறுகிறது. ...

Page 10 of 13 1 9 10 11 13