உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம்இந்தியத் தூதுவர்கள் கோரிக்கை.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இன்னமும் பல பொதுமக்கள் அகப்பட்டிருக்கும் வடபகுதியில், உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜானாதிபதியை சந்தித்த இந்திய தூதுவர்கள் இருவரும் கோரியிருக்கின்றனர். ...







