Month: April 2009

உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம்இந்தியத் தூதுவர்கள் கோரிக்கை.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இன்னமும் பல பொதுமக்கள் அகப்பட்டிருக்கும் வடபகுதியில், உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜானாதிபதியை சந்தித்த இந்திய தூதுவர்கள் இருவரும் கோரியிருக்கின்றனர். ...

புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை: ஜோர்ஜ்

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் ...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

தமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் ...

கருணா சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவராக நியமனம்

வினாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்ப்ட்டுள்ளார். இலங்கையில் ஆளும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியில் கருணா தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் ...

கருணாநிதி துரோகி : வை.கோ பேட்டி

கேள்வி : பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இன்னும் அந்தக் கருத்தில் நிலையாக இருக்கிறீர்களா? வைகோ : எப்போதுமே நான் சொன்னதிலிருந்து ...

“பாரிய மனித துன்பியலுக்கு நாம் சாட்சியமாகவுள்ளோம்; இந்திய அரசும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழரை ஏமாற்றிவிட்டனர்”.

இந்திய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விட்டதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட ...

யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளுக்கு ஐ.நா.வை அனுமதிக்க முடியாது – கோத்தபாய

மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. யுத்த சூனியப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ...

ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் : மனோ கணேசன்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று ...

Page 6 of 21 1 5 6 7 21