Month: April 2009

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளது!

யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் ...

கருணாநிதி நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம்: வைகோ.

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் ...

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிக்கை.

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள், போர்விமானங்கள் பயன்படுத்தப்படாது எனவும், ...

தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றி : மஹிந்த

விடுதலைப் புலி பயங்கரவாத வரலாற்றின் அத்தியாயத்தின் இறுதி வாசகங்களை எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்கள் சர்வதேச ...

வன்முறை வெற்றிபெற்ற இலங்கைத் தேர்தல் : நிர்மலா கனங்கார

காவற்துறை மேலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொள்ளும் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும். அவரது அரசும் முழு அதிகாரவர்க்கத்தையும் தமது அரசியலுக்குள் உட்படுத்திவிட்டார்களா என ...

புலிகளின் போர்நிறுத்தஅறிவிப்பு நகைப்பிற்கிடமாகவுள்ளது; புலிகள்எம்முடன்மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள்:கோதபாய

இது நகைப்பிற்கிடமாகவுள்ளது. அவர்கள் எம்முடன் மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள். போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவளவுதான்” என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ...

வெள்ளை லில்லிப் பூக்களைக் கனவு காணுமொரு போர்வீரன் : மஹ்முத் தர்வீஸ்

மரத்தின் கிளைகள் பற்றி மாலையில் இவன் என்னிடம் சொல்கிறான் ஒரு பறவையைக் கனவு கண்டது பற்றி எலுமிச்சை மரம் பூத்தது பற்றி இலைகள் உதிர்த்து கிளைகளில் பூத்திருக்கிற ...

திருகோணமலை மாவட்டசிங்களக் கிராமங்களின் பாதுகாப்புக்கென 500 துப்பாக்கிகள்!

திருகோணமலை மாவட்டத்தின் சில சிங்கள கிராமங்களில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கென 500 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். வன்னியில் இடம்பெறும் தாக்குதலையடுத்துத் தப்பிச் செல்லும் விடுதலைப் ...

Page 4 of 21 1 3 4 5 21