Month: April 2009

சுவீடன் இலங்கைக்கான தனது தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளது.

சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ...

இலங்கை அரசின் அறிக்கை படையினரின் மிலேச்சத்தனமான இராணுவ தந்திரோபாயங்களை அம்பலப்படுத்தியுள்ளது:HRW

பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் மீது இதுவரை காலமும் நடத்தப்பட்ட கனரக ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென தெரிவிக்கப்படுகிறது. ...

இலங்கை விவகாரம் : ஒபாமா ஆலோசனை

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க ...

வவுனியா வந்த வன்னி மக்களுக்கு உதவ மட்டக்களப்பிலிருந்து 115 முஸ்லிம் உறவுகள் பயணம்.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம் உறவுகள் கடந்த சனிக்கிழமை வவுனியாவுக்குப் ...

மோசமடையும் அகதிகள் நிலவரம்

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலத்துக்குள்ளாகியுள்ளானர். அரசின் அறிவித்தலின் படி - ...

ஐ.நா. பணியாளர்கள் யுத்தப் பிரதேசத்திற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை:ஜான் ஹோம்ஸ்

மோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ் ...

தமிழக அரசியல் கலாச்சாரம் : யமுனா ராஜேந்திரன்

ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைபாட்டைக் குறித்து தமிழக மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிற மக்கள் எழுச்சி, இந்தியக் கூட்டாட்சி, தமிழக மக்களின் சுயாதீனம் ...

லண்டனில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள்;இந்தியத் தூதரகத்திற்கு சேதங்கள் .

இலங்கை விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி லண்டனிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் லண்டனிலுள்ள இந்தியத் ...

Page 3 of 21 1 2 3 4 21