Month: March 2009

முல்லைத்தீவில் மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் நாம் தான் உணவு அனுப்பி வருகின்றோம்!:அநுர யாப்பா.

20.03.2009. புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்தளவுக்கு துயரப்பட்டுள்ளனரென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முல்லைத்தீவில் பட்டினி நிலையுள்ளதாக பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்குள்ள மக்களுக்கு ...

சிறுமியின் படுகொலையில் ரி.எம்.வி.பியின் தொடர்பை மறைக்க முயற்சி:ஜே.வி.பி

19.03.2009. திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை இடம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.இதன் ...

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித ...

TMVP உறுப்பினர்கள் கட்சித்தாவல் : பிரதேச சபைகளின் அதிகார மாற்றம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த  களுவாஞ்சிக்குடி பிரதேசசபை இன்று முதல் சிறீலங்கா சுதந்திரக்கட்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   இச்சபையின் தவிசாளரான எஸ்.பாக்கியராசா உட்பட ...

கடந்த 10ஆண்டு களில் கடன் தொல்லையால்,1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை: நம்மாழ்வார்.

19.03.2009. கடன்தொல்லை தாங்  காமல் 1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு ...

திருகோணமலை சிறுமி கொலையில் சந்தேக நபர் ரீ எம் வீ பியைச் சேர்ந்தவர் – போலீஸ்

18.03.2009. திருகோணமலை சென் மேரிஸ் பெண்கள் கல்லூரியிலிருந்து கடந்த 11ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட நிலையில் 13ம் திகதி வெள்ளியன்று நகரின் மையப்பகுதியில் உள்ள வடிகான் பகுதியில் ...

வடக்குக்கிழக்குக் கருத்தொற்றுமைப்பாட்டின் தேவை : தேவநேசன் நேசையா

ஒரு புறத்தில், முதல் முறையாக, தமிழ்த் தேர்தல் தொகுதி பிரிவினை வாதத்திற்கு ஆதரவான வேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குச் தெரிவு செய்தது. மறுபக்கத்தில், புதிய அரசாங்கம் தேர்தலுக்குப் பின்னான இனப்படுகொலைச் ...

இந்திய வியாபாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் எதிரப்பு.

18.03.2009.  மட்டக்களப்பு நகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வியாபாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் தமது எதிரப்பை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர். மட்டக்களப்பு நகரிலுள்ள ...

Page 7 of 16 1 6 7 8 16