Month: March 2009

கம்யூனிஸத் தன்னிலை குறித்து : ஜமாலன்

புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக ...

திருகோணமலை சிறுமி கடத்தல் சம்பவ சந்தேக நபர்கள் மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

31.03.2009. திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ...

இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு :சீனா மீது குற்றச்சாட்டு

31.03.2009. இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை ...

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும்:சிவ்சங்கர் மேனன்.

30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் ...

இலங்கையில் எந்த ஒரு காலப்பகுதியையும் விட பொது மக்கள் அச்சத்துடனும் பாரிய பொருளாதார நெருக்கடியுடனுமே வாழ்கின்றனர்

எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கக் கூடிய பலமான அரசாங்கம் இல்லாமை கவலையளிக்கும் விடயமாகும்.பொது மக்களை அச்சுறுத்தி, சிறை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் பலமான ...

நாம் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளாகவல்ல;பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம்!:ஐரோப்பிய ஆணைக்குழு.

30.03.2009. மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ...

அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிடுகின்றது: ரவூப் ஹக்கீம்.

30.03.2009. கிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ ...

மனித அழிப்பின் தத்துவம் : சபா நாவலன்

அரச பாசிசம், புலிகளின் பாசிசம், இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் இந்தக் கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம், இந்தக் குட்டையில் ஏகாதிபத்தியத் தூண்டிலில் மீன்பிடிக்கும் தன்னார்வ அமைப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் ...

Page 1 of 16 1 2 16