Month: March 2009

1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள்:அமைச்சர் சம்பிக்க ரணவக்க .

02.03.2009. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ...

“2002ஆம் ஆண்டுமுதல் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர்”.

02.02.2009. 2002 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சுமார் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அச்சிறுவர்களின் உறவினர்கள் யுனிசெப் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இவர்களில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ...

ருவாண்டா நாட்டில் இனப்படுகொலை:25 ஆண்டு ஜெயில்.

 கிகாலி, மார்ச்.1- 1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் 100 நாட்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான துத்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ ...

விளம்பரங்களையும் தணிக்கை செய்க! இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தல்.

விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் 5-வது மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது. மதுரை ...

Page 16 of 16 1 15 16