குறூப்ஸ்காயா மறைவின் 70வது வருடம் :தமிழரசன்
புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று ...
புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று ...
05.03.2009. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் ...
05.03.2009. சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட ...
05.03.2009. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக ...
பங்களாதேஷின் துணை இராணுவக் குழுவான ரைபல்ஸ் இன்று வியாழக்கிழமையும் புரட்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளின் வீதிகளிலிறங்கி ரைபல்ஸ் துருப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ...
04.03.2009. இலங்கையின் வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச படையினரால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஒரு மானுடப் பேரவலமே கட்டவிழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் ...
புலிகள் அழிக்கப்பட்டாலும் தன் சொல்படி கேட்டு நடக்கும் ஆயுதக் குழுவை வைத்து ஈழ விடுதலைப் போரை தொடரும் அதே நேரத்தில் ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை ...
04.03.2009. வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.