அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது-கெஹெலிய ரம்புக்வெல
13.11.2008. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ...







