Month: October 2008

இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் :இந்திய அதிகாரபூர்வ அறிக்கை .

06.09.2008. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான  சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை ...

அரச எதிர்ப்பாளர் மேஜர் ஜெனரல் : தற்கொலைத் தாக்குதலில் கொலை!?

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று காலை இலங்கை ...

பட்டினியின் பிடியில் ஏழைகளும்… கஞ்சித் தொட்டிகளும்: டி.அருள் எழிலன்.

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் கொடுத்த பரிசுதான் பஞ்சம். இங்கிலாந்தின் நெசவாலைக் கம்பெனிகளுக்கு தேவையான பருத்தியையும் அவுரிச் செடியையும் பயிர் செய்யச் சொல்லி நமது விவசாயிகளை ...

பிள்ளையானை கைப்பொம்மையாகப் பயன்படுத்தி தங்களது அரசியல் அபிலாஷைகளைச் சூட்சகமாக நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமை:ரவூப் ஹக்கீம் .

05.09.2008. கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் அரசியல் அனுபவமற்றவர். எனவே பிள்ளையானை சில அரசியல்வாதிகள் கைப்பொம்மையாகப் பயன்படுத்தி தங்களது அரசியல் அபிலாஷைகளைச் சூட்சகமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஓர் நிலைமை ...

இராணுவத் தளபதியின் கடும் போக்கான கருத்துத் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் வெளியிடத் தயங்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் .

05.09.2008. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் ஐக்கிய தேசியக் ...

கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும் அங்கு திரும்பிச் செல்லாதவர்களின் விபரங்களை அறியவே இந்த பதிவு நடவடிக்கை:ரஞ்சித் குணசேகர.

05.09.2008. 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கியுள்ள அனைவரும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். கிழக்கு மாகாணத்தில் ...

பிரிட்டனில் வசிக்க உரிமை கூர்க்கா வீரர்களுக்கு உரிமை உண்டு : பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம்!

05.09.2008. லண்டன்: பிரிட்டனில் தங்கும் உரிமை கோரி போராடிய பிரிட்டிஷ் படையில் இருந்த கூர்க்காக்கள் லண் டன் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளனர். குருகோரக்நாத் சீடர்க ளான நேபாள ...

இந்தியா-இலங்கை : அறிவியல் தொழில்நுட்பத்துறை ஒப்பந்தம்.

04.09.2008. அ‌‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இருதர‌ப்பு ந‌‌ல்லுறவுகளை மே‌ம்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல், ப‌யி‌ற்‌சி‌ப் ப‌ட்டறைக‌ள் ம‌ற்று‌ம் கரு‌த்தர‌ங்குகளை இணை‌ந்து நட‌த்துத‌‌ல், ஆரா‌ய்‌‌ச்‌சியாள‌ர்க‌ள், ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ப‌றிமா‌ற்ற‌ம் ஆ‌கியவ‌ற்றை ஊ‌க்கு‌வி‌த்த‌ல் ஆ‌கியவை ...

Page 18 of 21 1 17 18 19 21