றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை:சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு .
13.10.2008. சவூதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மரணமான குழந்தையின் தந்தையரான நயீப் ஜெஸியன் ஹலால் அல் ஒட்டாவ ...







