Month: October 2008

றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை:சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு .

13.10.2008. சவூதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மரணமான குழந்தையின் தந்தையரான நயீப் ஜெஸியன் ஹலால் அல் ஒட்டாவ ...

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள் – சபா நாவலன்

எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையில், ஐரோபிய-அமரிக்கத் தலை நகரங்களிலெல்லாம் நாளிகைக்கு நாளிகை நிபுணர்கள் புடைசூழ கூட்டம்போட்டுப் திட்டங்கள் வகுத்துக் கொள்கிறார்கள். வறிய மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக ராட்சதக் ...

சரத் ஃபொன்சேகா அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா, கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகையின் ஷஷஸ்டுவர்ட் பெல் பத்திரிகையாளரோடு 23.09.2008இல் நடத்திய பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பான மாற்றுக் ...

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்வு.

12.10.2008. இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இந்த ...

பற்றி எரியும் முஸ்லிம் தேசமும்;பலாப்பழம் பார்க்கும் நீரோக்களும்:மப்ரூக்

12.10.2008. எரிதல் - 01: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மூக்கில் பட்ட காயத்துக்கு முழங்காலில் ஒருவன் கட்டுப்போட்டால், அவனை நாம் என்ன என்று சொல்வோம்? மடையன் என்போம். அதையே, ...

யாழ்.குடாநாட்டில் கணவரை இழந்துள்ள பெண்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தினை தாண்டிவிட்டது.

12.10.2008. யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே ...

மனித உரிமை ஆர்வலர்களை அழித்தொழித்துக் கொண்டிருக்கும் ஆயுத கலாசாரம்:அஜாதசத்ரு

12.10.2008. கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக தென்னிலங்கை அரசியல் தலைமைகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு யுத்தமானது தற்போது மிகவும் மோசமாகத் தீவிரமடைந்துள்ள ...

கிழக்கில் கொலைகள்: மட்டக்களப்பு மக்கள் அச்சம்.

12.10.2008. மட்டக்களப்பு நகரில் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களே கடந்த சில தினங்களுக்கு முன் காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரம், நேற்றுக் ...

Page 14 of 21 1 13 14 15 21