Month: October 2008

அமெரிக்க தேர்தலில் நிறம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்:தேர் தல் பகுத்தாய்வாளர்கள் .

16.10.2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிறம் அவர்களின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறும் என்று தேர் தல் பகுத்தாய்வாளர்கள் கரு துகின்றனர். கருத்துக் ...

இடம்பெயர்ந்தோரில் ஒருவாரத்தில் பாம்புக்கடியால் 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.

16.10.2008. வன்னியில் பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த ஒரு வாரத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் தர்மபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாம்புக்கடிக்கிலக்கான 53 வயதுப் ...

யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும்:ஜெயலலிதா.

16.10.2008. தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்திருப்பதால் அதனை நிறுத்துமாறு கோரமுடியாது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ...

இந்திய நெருக்கடியை சமாளிக்க புதிய நடவடிக்கைகள்!

நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். விவசாயக் கடனுக்கு வங்கிகள் ரத்து செய்த தொகைக்காக ரூ. ...

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது:மன்மோகன் சிங்.

15.10.2008. இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். ...

முதலாளித்துவத்தின் மோசமான நெருக்கடி : காஸ்ட்ரோ வர்ணனை

15.10.2008. உலக நிதி நெருக்கடி உருவாக்கும் மோசமான விளைவுகள் குறித்தும், அந்நெருக்கடியைக் களைய அமெரிக்கா மேற் கொள்ளும் நடவடிக்கை கள் பற்றியும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் ...

புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலகம் தலையீடு : வீரவன்ச குற்றச்சாட்டு

15.10.2008. விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வாஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு ...

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்:மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் கெடு.

14.10.2008. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி ...

Page 12 of 21 1 11 12 13 21