லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்கொழும்பிலுள்ள...
Read moreஇலங்கை அரசு இறுதிக்கட்ட போரை நடத்திக் கொண்டிருப்பதாக கூறும் நிலையில், அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை ஒன்றை தான் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறுகிறார். இலங்கையில் நடந்த...
Read more"தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் முதலில் அந்நாட்டின் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும். புலிகள் சரணடையுமிடத்து அரசாங்கத்தின் மனிதாபிமான பணிகள் தானாகவே நின்றுவிடும்" என்று இடர் முகாமைத்துவ...
Read moreசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு சரியான தீர்வு ஒன்று...
Read moreபொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும் _________________________________________________________ காலம்: மே 16, 2009, மாலை 6.00 மணி இடம்: Recreation Centre 2190 Ellesmere Road (Ellesmere/Markam) Scarborough, Canada தொடர்புகளுக்கு: (647) 287 1435 (416) 731 1752...
Read moreஅப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்பாக இலங்கை அரசு போர்க் குற்றங்களுக்கான தண்டணையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இன்று தெரிவித்தார். உள் நாட்டு விவகாரக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கீத்...
Read moreஇலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், தனது பெரும் கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை விடயம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதர் விடாலி சர்கின்...
Read moreபுதுடில்லி: பெரிய அரசியற்கட்சிகள் அரசியலிற் பெண்களுக்கான இடத்தை அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளித்தநிலையில், நாட்டில் அரசியல் குற்றமயப்படுத்தப்பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது. ""குற்றச்செயல்களும், ஊழலும் வேறெந்தக் காரணிகளிலும் பார்க்க பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு பாரிய தடையாக அமைந்துள்ளன.'...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.