லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது....
இந்திய உளவுப்பிரிவை ("றோ') சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல்...
22.11.2008. திபெத் மதத் தலைவராக உள்ள தலாய் லாமா விரைவில் பதவி விலகுவார் என்று வெளியான செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக தர்மசாலாவில் இன்று செய்தியாளர்களுக்கு...
22.11.2008. பனாஜி: கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப் பட விழாவில் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆவணப் படத்தை திரை யிடக்கூடாது என்று ஆர் எஸ்எஸ் தலைமையிலான...
ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள்...
22.11.2008. டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் நிலவினாலும், இந்தியா தனது தாராளமயமாக்கலைத் தொடர வேண்டும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கதாத்திருக்கின்றன என ஐக்கிய முற்போக்குக்...
22.11.2008. அணுவாயுதப் போரின் அன்றாட அச்சுறுத்தல், சூழல் அனர்த்தம், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரத்தில் வீழ்ச்சி என்பனவற்றை அடுத்த இரு தசாப்த காலத்தில் உலகு காணப்போகின்றது....
22.11.2008. இலங்கை இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவிட்டபோதும் இராணுவ வெற்றியானது இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்காது என இந்தியா உறுதியாக நம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ரீதியாக...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.