June, 2010

Page 1 of 2212345...1020...Last »

ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை

ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை

இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை கலைக்காவிட்டால் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தை முற்றுகையிடப்போவதாக இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுகிறார். இந்தநிலையில் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது

மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

எஸ்ஸார், வேதாந்தா, போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குக்காகவும் உள்ளூர் இந்திய பெரு முதலாளிகளின் நலன்களுக்காகவும் தண்டகாரண்யா மக்கள் மீது க்ரீன்கண்ட் என்னும் போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்திய அரசு. பல கோடி டிரில்லியன் டாலர்கள் பெருமதியுள்ள கனிம வளங்களுக்காக கொள்ளைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து நிற்கிறார்கள் பழங்குடி மக்கள். அவர்களின் போராட்டங்களை வழி நடத்துகிறார்கள் மாவோயிஸ்டுகள். இராணுவத்தினரின் தாக்குதலதுக்கு பதிலடியாக மாவோயிஸ்டுகளும் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சத்தீஸ்கர் உள்பட சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு

கே.பி என்ற உளவாளியின் பின்னணியில் … : அஜித்

கே.பி என்ற உளவாளியின் பின்னணியில் … : அஜித்

புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும்..

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

அகதிகள் என்பது சிதைந்த வாழ்வை உருவாக்கும் காரணிகளே. அவ்வாறு சிதைந்த வாழ்க்கையை உருவாக்கவே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்.

இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

             ஜமாலனின் “நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்”-                                    நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அன்பின் நண்பர்களே! புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ”  – ஜமாலன், என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும்  இன்று  (30.06.2010 )  மாலை 6:00 மணிக்கு தேவநேயப் பாவாணர் நூலகச் சிற்றரங்கத்தில்(LLA – Mini Hall ) நடைபெறுகிறது, அனைவரும் வருக!  

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது.

தமிழகத்தில் வரும் 5-ம் தியதி பொது வேலை நிறுத்தம் எதிர்க்கட்சிகள் முடிவு.

மக்கள் விரோத காங்கிரஸ் அரசு இது வரை இல்லாத அளவிற்கு எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை கூட்டியுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரை விலை ஏற்றம் பெற்றுள்ள நிலையில் நடுத்தவர, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நிலை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகிற 5-ஆம் தியதி விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக கூட்டணித் தலைவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.இதுதொடர்பாக அதிமுக பொதுச்

தமிழீழக் கோரிக்கை முன்னரை விட இப்போது வலுவடைந்துள்ளது – விஜயகாந்த்.

தமிழீழக் கோரிக்கை முன்னரை விட இப்போது வலுவடைந்துள்ளது – விஜயகாந்த்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் கொள்கை தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த அந்த அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் கலைஞர்.தமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த

பார்வதியம்மாள் கருத்தை நீதிமன்றத்திற்குச் சொல்ல வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.

பிரபாகரனின் தயார் ஆறு மாதகால வீசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்திய மாநில அதிகாரிகள் அவரை இரக்கமற்ற முறையில் திருப்பி அனுப்பினார்கள்.இதுகுறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரை தமிழகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கவும், சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து, சிகிச்சை பெறுவது தொடர்பாக தமிழக

தமிழருவி மணியன் விவாகரம் கருணாநிதிக்கு நீதிமன்றம் சூடு.

தமிழருவி மணியன் விவாகரம் கருணாநிதிக்கு நீதிமன்றம் சூடு.

தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்தவர் தமிழருவி மணியன் அனைவராலும் மரியாதைக்குரியவராக் கருதப்படும் தமிழருவி மணியன் துவக்கத்தில் கருணாநிதியை ஆதரித்து வந்தார். அவருக்கு சென்னையில் குடியிருக்க வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஈழப் போராட்டத்தை ஒட்டி கருணாநிதியின் நாடகங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழருவி கடும் விமர்சனங்களை கருணாநிதி மீது தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறினார். தமிழகமெங்கிலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்தார். இதைப் பொறுத்துக் கொள்ள

Page 1 of 2212345...1020...Last »