Month: June 2010

ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை

இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை கலைக்காவிட்டால் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தை முற்றுகையிடப்போவதாக இலங்கையின் அமைச்சர் விமல் ...

மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

எஸ்ஸார், வேதாந்தா, போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குக்காகவும் உள்ளூர் இந்திய பெரு முதலாளிகளின் நலன்களுக்காகவும் தண்டகாரண்யா மக்கள் மீது க்ரீன்கண்ட் என்னும் போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்திய அரசு. ...

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

அகதிகள் என்பது சிதைந்த வாழ்வை உருவாக்கும் காரணிகளே. அவ்வாறு சிதைந்த வாழ்க்கையை உருவாக்கவே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்.

இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

             ஜமாலனின் "நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்"-                                    நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அன்பின் நண்பர்களே! புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் ...

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது.

தமிழகத்தில் வரும் 5-ம் தியதி பொது வேலை நிறுத்தம் எதிர்க்கட்சிகள் முடிவு.

மக்கள் விரோத காங்கிரஸ் அரசு இது வரை இல்லாத அளவிற்கு எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை கூட்டியுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரை விலை ...

தமிழீழக் கோரிக்கை முன்னரை விட இப்போது வலுவடைந்துள்ளது – விஜயகாந்த்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் கொள்கை தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த அந்த அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ...

Page 1 of 27 1 2 27