இன்றைய செய்திகள்

Tamil News articles

ஒரு நாட்டில் இருக்கும் சட்டமானது அக்காலத்தின் ஆளும் வர்க்கத்தின் விருப்பமென மார்க்ஸிசம் குறிப்பிடுகிறது. தனது மூலதனம் எனும் பிரசித்தமான புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் நீதியின் உயிர் சொத்துக்களாகும் என குறிப்பிட்டுள்ளார். சட்டம் தொடர்பாக மேற்கூறிய தத்துவார்த்த அறிமுகமானது எமது...

Read more

இயக்குநர் பாரதிராஜா தமிழினப் பற்று மிகுந்தவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். இதில் ஈழத் தமிழர்களும் அடக்கம். ஆனால் தான் ஒரு தேவர் சாதி வெறியன் என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும்,...

Read more

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்படதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்; ஊடக...

Read more

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடத்தல், பாலியல் வன்முறை, கொலைகளால், எல்லா காஷ்மீரிகளுமே வீதிக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக போராடி வந்தனர். கடந்த பல மாதங்களாக முடங்குக் கிடக்கும் காஷ்மீருக்கு மேலதிகமாக இராணுவத்தை...

Read more

நீண்டகால போராட்ட வரலாறைக் கொண்ட இந்திய நக்சல்பாரி இயக்கம்தான் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அமைப்பாக பழங்குடி மக்களுக்காக போராடி வருகிறது.தெலுங்கானா விவசாயிகள் கலத்தை அடக்கி விட்டதாக இதே காங்கிரஸ் அரசு அறிவித்த பின்னர் முன்னரை விட பல மடங்கு வலுவாக...

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் காங்கிரஸ் கட்சியை...

Read more

மன்மோகன் சிங் இலங்கை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர், கருணாநிதி - இந்திய மத்திய அரசு - இலங்கை அரசு ஆகியவற்றிற்கிடையேயான கூட்டை...

Read more

ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பிர முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம் பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகள் இணையத்...

Read more
Page 802 of 1266 1 801 802 803 1,266