இன்று தமிழ்த்தலைவர்களால் ஒரு (வட)மாகாண சபையைக் கூட மக்கள் நலன் சார்ந்து நடத்தத் தெரியவில்லை? வடமாகாண முதலமைச்சரும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தமிழ் இன அடையாளம், தமிழ் இன அழிப்புப் பற்றி அதிகம் குரல் கொடுப்பது எமக்கு...
Read moreஇன்று தமிழ்த்தலைவர்களால் ஒரு (வட)மாகாண சபையைக் கூட மக்கள் நலன் சார்ந்து நடத்தத் தெரியவில்லை? வடமாகாண முதலமைச்சரும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தமிழ் இன அடையாளம், தமிழ் இன அழிப்புப் பற்றி அதிகம் குரல் கொடுப்பது எமக்கு...
Read more2000 ஆண்டு மே மாதம் ஆனையிறவை அழித்து புலிகள் ஆயுதபலத்திலும் மனோபலத்திலும் உயர்ந்து நின்ற காலம் (2) : பலாலியை நெருங்க முற்பட்டபோது இந்தியா நேரடியாக புலிகளை எச்சரித்து தடுத்து நிறுத்தியது (3). இதன் பின்பு இந்தியா புலிகளின்...
Read moreகோபித்தும் விடுவதாக இல்லை. பல சிரமங்களுக்கு பின்னர் புலிகள் தலைமை செயலகத்தினரிடமிருந்து சில வரைபடங்களை வாங்கி வந்தார். வரைபடத்தின் படி நானும் கோபித்தும் சில பேராளிகளுமாக முதல் இரு குழிகளை தோண்டினோம். பாவிக்க முடியாமல் போயிருப்பினும் புலிகள் ஆயுதங்களை...
Read moreஅரசியல் அமைப்பு முறையானது தேசிய இனப் பிளவுகளை நிரந்தரமான தொடர்ச்சியாக்கியது. தேசிய மூலதன உருவாக்கத்தைத் தடைசெய்து, அந்நிய மூலதன எற்றுமதியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புமுறையானது பல தேசிய இனங்களையும் நிலப்பிரபுத்துவ தரகர்களது ஆதிக்கத்தையும் தேசிய...
Read moreவிசாரணைக்கெனச் சென்ற கணவன் வீடு வருவானென மூன்று மாதங்கள் முன்னாலவள் காத்திருந்த கணங்களில் அந்தக் கரியமிலச் செய்தி வந்தது- ‘கம்பத்தில் அவள் கணவன் தலை தொங்க மைய்யித்’தென…! இத்தா முடிய இன்னும் நாட்களுள்ளன… எந்த பத்வாவையும் ஏற்கும் நிலையிலவள்!
Read moreமதவெறியினை தூண்டி, மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒரு சாராரின் (பார்ப்பனிய ஆதிக்கசாதிஆதிக்கம்) ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதனை நோக்கமாகக்கொண்ட ஒரு கோட்பாட்டினைக் குறிக்கும். ஒப்பீட்டுரீதியில் இத்தகைய மதவெறியினை நாம் இஸ்லாமிய மதத்தின் ஜிகாத் அல்லது தலிபானின் கோட்பாட்டுடன் ஒற்றுமைப்படுத்தி விளங்கிக்கொள்ளலாம். இவ் இந்துத்துவா...
Read moreகொலைகளுக்கான காரணம் எதுவாயினும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியலும் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான, அதாவது பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இன்று பிரதான தேவையாகின்றது. அதேவேளை அதே சிங்கள பௌத்த...
Read moreஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால “வல்லரசாகவும்” தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.