சொந்தநாட்டு மக்களை கொன்றுக் குவித்து பால்;சோறு உண்டு மகிழும் வக்கிர ஆட்சியாளர்கள்தான் சனநாயகதலைவர்களாக மக்களால் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். என்பதுதான் வருந்தத்தக்கது. இங்கேதான் சனநாயகமும், மக்கள் இறைமையும் தோற்றுப் போகின்றன. இலங்கை அதனால் தான் சனநாயகம் தோல்வியுற்ற நாடாக மாறியுள்ளது. (அதற்காக...
Read more















