பிரதான பதிவுகள் | Principle posts

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 05 : T .சௌந்தர்

1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன.   கலையம்சமும்   , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும்    விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை...

Read more
மார்க்ஸ் எனும் அரக்கன்

’நியூயார்க்கர்’ பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997-இல் எழுதினார். “வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச்...

Read more
வட கொரியாவை மீண்டும் பிணக்காடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு? : வியாசன்

தமது சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை இழந்த ஒரு மக்கள் கூட்டம் வட கொரிய அரசை இலகுவில் நம்பிவிடுகிறது. மற்றொரு புறத்தில் வட கொரிய அரசு அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான நியாயத்தை அமெரிக்காவே ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இங்கு...

Read more

எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் படையினர் செய்து விளையும் விளைச்சலுக்கு நீ கிஸ்தி கொடுக்கவில்லை. உன் நிலத்தை திருப்பி தருவதற்கு திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம்...

Read more
இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே மாட்டிறைச்சி உணவு இருந்துவந்துள்ளது: வி.இ.குகநாதன்

இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விஷயத்தை யும் இந்த நூலிலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்துத் தருவதாக சீதை உறுதி தந்தாள்....

Read more
பெரியாரியமும் இந்து மதமும் : இராமியா

பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியுமான மறைமலை அடிகள் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்தாலும், சமூக நலன்கள் என்று வந்த போது இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

Read more
குழந்தையின் புத்திக்கூர்மைக்குத் தாயின் மரபணுவே ( X chromosome)  காரணம்:வி.இ.குகநாதன்

12686 பேரினை சோதனைக்கு உட்படுத்தி முடிவுக்கு வந்துள்ளது. ஆய்வின்படி குழந்தையின் அறிவுத்திறனானது 40-60 வீதம்வரை தாயிடமிருந்து கடத்தப்பட மிகுதி குழந்தை வளருகின்ற சூழ்நிலையிலேயே தங்கியுள்ளது என முடிவாகியுள்ளது. எனவே குழந்தையின் அறிவுத்திறனிற்குத் தாயே காரணம்

Read more
சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!! : இராமியா

ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மாணவர்களின், இளைஞர்களின் ஆற்றல் எந்த வித்திலும் போதாது. அது ஒரு சிறு பொறி மட்டுமே. பெரு நெருப்பு என்று சொல்லும் அளவிற்கு வெளிப்பட்டால் தான் பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ அரசை எதிர்கொள்ள முடியும்.

Read more
Page 94 of 305 1 93 94 95 305