இவ்வாறான சூழலில் இக் குழுக்கள் ஸ்கந்தனேவிய நாடு ஒன்றி தடல்புடலாக ஏற்பாடு செய்துள்ள ஒன்றுகூடல் புதிய மாற்று அரசியலுக்கான முன்மொழிவாகஅமைவதற்குப் பதிலாக அதனை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பலப்படுத்தும் மற்றோர் ந
Read moreஇவ்வாறான சூழலில் இக் குழுக்கள் ஸ்கந்தனேவிய நாடு ஒன்றி தடல்புடலாக ஏற்பாடு செய்துள்ள ஒன்றுகூடல் புதிய மாற்று அரசியலுக்கான முன்மொழிவாகஅமைவதற்குப் பதிலாக அதனை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பலப்படுத்தும் மற்றோர் ந
Read moreஇந்த நீட் தேர்விற்கு பின்னே தனியாகப் பார்ப்பனிய ஆதிக்கமட்டுமல்லாது உலகமயமாக்கலும் ஒழிந்துள்ளது. அண்மையில் மோடி தலமையிலான இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் (WTO) செய்துள்ள ஒப்பந்தப்படி கல்வி, சுகாதாரம் என்பன விரைவில் தனியார் மயப்படுத்தப்பட்டு உலக மூலதனச்...
Read moreவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளில், அந்நாட்டில் உயர் கல்விக்குத் தகுதி பெற முடியாதவர்களுக்கு, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இடம் அளிப்பது மட்டும் அல்லாமல், அவர்களுடைய கல்விச் செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தில்...
Read moreவழியெல்லாம் பூக்கள் மலர கண்ணீரும் பசியும் உலவும் வாழ்வு எனும் நெடு வீதியில் தனித்த பயணம் இனி ஏது? பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை
Read more2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள்...
Read moreஇழப்புக்களின் மீதுதான் எனது வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. தந்தை எம்மைக் கைவிட்டுச் சென்றதன் பிறகு நாம் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தோட்ட உரிமையாளர்கள் எம்மைத் துரத்தினார்கள். வாடகைப் பணத்தைச் செலுத்த எம்மிடம் வழியிருக்கவில்லை. நானும், அம்மாவும் அம்மாவின் ஊரான நாகொல்லாகொட...
Read moreநான்கு தசாப்தங்களாக, சரி, தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், வீரம்செறிந்த போராட்டத்தை நடத்திய ஒரு சமூகத்தை இனிமேல் போராடினால் அழிந்து போவீர்கள் என மிரட்டும் இந்த உளவியல் யுத்தம் புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட...
Read moreஇனிமேல் பாரதிய ஜனதா தலைவர்கள் சாரயக் கடைகளுக்கும், இரவு விடுதிகளுக்கும் கூட போலிஸ் படையின் பலத்த பாதுகாப்புடன் சென்று வர வேண்டிய வன்முறைச் சுழலை உச்ச நீதிமன்றமும் அதன் எவலாளியான மோடியின் வன்முறை அரசும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.