பிரதான பதிவுகள் | Principle posts

வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

விக்னேஸ்வரன், சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், புலிகளின் ஒடுக்குமுறைக்குள் இருந்தமையாலேயே தாம் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை என்றும், பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இயக்கங்கள் இருந்த காலத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக கூறினார்.

Read more
சூரியனை எரிக்கப்போன நாளில்… : எழிலன் தமிழ்

ஆ! யார் இவன்? ஊரில் ஆடு கோழி திருடுபவன் போல! என தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார். ஆள்பவனுக்கு வேண்டுமானால் மானத்தை காக்க ஆடை அலங்காரங்கள் தேவைப்படலாம். ஆனால் மக்களுக்காக புரட்சி செய்பவனுக்கு புரட்சிதான் அவனது ஆடை என்பதை விளக்க...

Read more
ஆமிஷ் சமூகம் (Amish Community) : இராமியா

ஆனால் நம் நாட்டில் வாழும் பழங்குடி மக்களைப் பாருங்கள். அவர்கள் ஆமிஷ் சமூகத்தவரைப் போல நாட்டின் பிற பகுதி மக்களுடன் ஒத்துழைக்க மறுப்பது இல்லை. அது மட்டும் அல்ல; தேன், மூலிகைகள் போன்ற காட்டு விளைபொருட்களை நம் பயன்பாட்டிற்காக...

Read more
இந்திய இழிவு : அருந்ததி ராய்

சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின் மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த்...

Read more
ஈழத்தமிழர்களும் அவர்கள் வழங்கும் அடைமொழிகளும் :  தங்கம்

அடைமொழிகளுக்கும் பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்குவதை விடுத்து மனிதநேயமிக்கதும், மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கும் தன்மை கொண்டதும், சகிப்புத்தன்மை கொண்ட சமூக மாந்தர்களை உருவாக்க முனையும் மக்கள் இலக்கியத்தினை உருவாக்கவதில் முன்னின்று உழைப்போம். இவைகளே இப்போதுள்ள எம்முள்ள தேவையும் அவசியமும்.

Read more
தலைமைக் கனவு : இராமியா

புரட்சி நடக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தில் புரட்சிகரத் தத்துவம் நிலவ வேண்டும். ஆகவே இந்நிலையில் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுப்பதே சமூக மாற்றத்தை வேண்டுவோரின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தான்...

Read more
கஸ்ரோவின் மரணம் சொல்லும் செய்தியும் அவரின் வரலாற்றுப் பாத்திரமும்

கஸ்ரோ தலைவனாக வாழ விரும்பியதில்லை. போராளியாகவும் மக்களில் ஒருவராகவுமே வாழ விரும்பினார். சே குவேராவை கோழைத்தனமாகக் கொலைசெய்துவிட்டு மரணத்தைக்கூட மறைத்த உலகின் அதிகாரவர்க்கம் கஸ்ரோவின் மரணத்தில் மகிழ்ச்சியடைவது புதியதல்ல, ஏகாதிபத்திய எதிர்ப்பின் புதியக காலகட்டத்தின் குறியீடாக விளங்கிய கஸ்ரோவை...

Read more
பிரபாகரனுக்கு அஞ்சலி!

தாம் சூரியக் கடவுளாகவும், தன்னிகரில்லா சமூகத்தின் தலைவனாகவும் போற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கூட அஞ்சலி கூடச் செலுத்தாமல் நடுத்தெருவில் நிறுத்திய அவமானம் புலிகளைக் காட்டிக்கொடுத்து பணத்தைச் சுருட்டிக்கொண்ட புலம்பெயர் தலைமைகளையே சாரும்.பணத்தைச் சொத்துக்களாகவும் கணக்கிலடப்படாத பணமாகவும் வைத்திருக்கும்...

Read more
Page 96 of 305 1 95 96 97 305