விக்னேஸ்வரன், சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், புலிகளின் ஒடுக்குமுறைக்குள் இருந்தமையாலேயே தாம் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை என்றும், பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இயக்கங்கள் இருந்த காலத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக கூறினார்.
Read more















