பிரதான பதிவுகள் | Principle posts

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சாத்தியம்?

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் இலங்கை அரசும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அரசுகளும் தான். அதன் பின்னான காலப்பகுதியில் அந்த அழிப்பை இலங்கை அரசிற்கு இணையாக நடத்துபவர்கள்

Read more
இனியொரு முள்ளிவாய்கால் வாராது போகட்டும்!! : விஜி(லண்டன்)

விலங்குகள் நொறுங்க விடுதலை சூரியன் ஒளிர்வதை காண இருப்போமோ இல்லையோ தெரியாது ஆனாலும் தெருக்களில் களனிகளில் நெருப்புக் கூடங்களில் வாடும் மனிதருடன் புத்தன் சிலையின் நிழலில் ஒதுங்கி நீர்வற்றிய குளத்தின் கரையில் தம்பசியாற தாமரை கிழங்கினை கிளறும் சுகுமாவதிகள்...

Read more
வ.உ.சி.யும் சமூக நீதியும்:இராமியா

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல்...

Read more
குமரிக்கண்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் அண்மைக்கால அகழ்வாய்வுகள்  : வி.இ.குகநாதன்

சங்கவிலக்கியப் பாடல்களில் நேரடியாகக் கூறப்படும் கடற்கோள்கள் பற்றிய தகவல்கள் வெறும் உயர்வுநவிற்சியாகவோ அல்லது தொகுப்பின்போது ஏற்பட்ட பிரச்சனைகளாகவோ இருக்கலாம். இது பற்றிய மேலும் பல தெளிவுகள் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கக்கூடும். இறுதியாக தமிழரின் தொன்மையினை நாம் தேடவேண்டியது கடலில்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவின் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் பலரும் அவ்வவ் வாத்தியக்கருவிகளைக் கையாளுவதில் தங்கள் மேதைமையைக் காண்பித்தார்கள் என்று அவர்களின் ஆற்றலை கண்டவர்கள் கூறுகிறார்கள்.ஏன் அவர்கள் வாசிப்பில் வெளிவந்த பாடல்களை கேட்கும் நாமும் உணர்கிறோம்.

Read more
சிலைகள் உடைப்பு : இராமியா

காவிக் கும்பலினரே! நீங்கள் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் அவற்றை விலை கொடுத்து வாங்குங்கள். பின் அவற்றை உடைப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூறுங்கள். பின் உடையுங்கள். பெரியார் இருந்திருந்தால் தன் சிலையை உடைக்க முனைபவர்களுக்குத்...

Read more
கர்நாடாகவில் பிளவுண்ட இந்துத்துவாவும்,தமிழகம் வந்த ராமராச்சிய ரதயாத்திரையும்:வி.இ.குகநாதன்

இதே நேரத்தில் ராமர் ராச்சியம் அமைப்பதற்கெனக் கூறிக்கொண்டு 1990 களில் பாபர் மசூதியை இடித்து முழு நாட்டையே கலவரமாக்கிய இந்துத்துவா கும்பல் மீண்டும் ஒரு ரதயாத்திரை ஆரம்பித்து பல மாநிலங்களூடாகத்  தமிழகத்திற்கு  வந்து சேர்ந்துள்ளது.

Read more
தமிழகத்துக்குள் நுழைந்துள்ள காவி பயங்கரவாதிகள்

இருப்பினும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் இந்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனெனில் இது பெரியார் மண். பார்ப்பனியத்தை கல்லறைக்கு அனுப்பும் வரை தொடர்ந்து போராடுவோம்.

Read more
Page 89 of 305 1 88 89 90 305